Tribute to the victims

img

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு சிபிஎம் சார்பில் அஞ்சலி கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் பலியான13 பேரு க்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில்முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.